வேலை வழங்குவதாக சொல்லி ஜெர் ஏர்வேஸ் பெயரில் போலி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதன் வாயிலாக சிலர் பணம் பறிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியிடங்களுக்குரிய எந்தவொரு அறிவிப்பையும் விடவில்லை எனவும் இதனால் வேலை தேடுபவர்கள் போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது, சில மர்மநபர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு போலி நேர்முகத் தேர்வுகளை […]
