ஆந்திரப் பிரதேசத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளர் கபீர் சர்மா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியில் 11-வது ஊதிய திருத்த ஆணையம் அளித்த அறிக்கை விரிவாக ஆராய்ந்ததில் உரிய திருத்தம் ஆணையம் […]
