Categories
அரசியல்

நல்லா நாடகம் போடுறாரு… அது எல்லாருக்கும் தெரியும்… ஜெகன்மோகன் ரெட்டி விமர்சனம்..!!!

சந்திரபாபு நாயுடு நாடகம் எல்லோருக்கும் தெரியும் என ஜெகன்மோகன் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார். ஆந்திரா சட்டமன்றத்தில் தன்னையும் தனது மனைவியையும் அவதூறாக பேசியதாக கூறி இனி முதலமைச்சராக மட்டுமே சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என சபதம் செய்து சந்திரபாபுநாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கண்கலங்கினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாவது: “சந்திரபாபு நாயுடு விரக்தியில் உள்ளார். தனது சொந்த தொகுதிக்கு உட்பட்ட குப்பம் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மேல என்ன ஒரு பாசம்… “2 கோடி செலவில் கோவில் கட்டி வழிபாடு”… வரலாற்றில் இதுதான் முதல் முறை…!!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கோவில் கட்டியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மதுசூதனன் ரெட்டி என்பவர் 2 கோடி செலவு செய்து ஒரு கோவில் கட்டியுள்ளார். இந்த கோவில் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கட்டுமானத்தின் பின்னணியில் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை காட்சிப் படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முதல் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பிரம்மோற்சவம்… துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் ஜெகன்மோகன் ரெட்டி…!!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலை வந்த ஜெகன்மோகன் ரெட்டி துலாபாரம் கொடுத்து வழிபட்டார். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று கருடசேவை நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து தரிசனம் செய்தார். ஆறாவது நாளான இன்று ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக திருப்பதி வந்த ஜெகன் மோகன் ரெடி புதுப்பிக்கப்பட்ட அலிபிரி நடைபாதையை திறந்து வைத்தார். பின்பு […]

Categories
தேசிய செய்திகள்

“கைல சுத்தமா நிலக்கரி இல்ல”… ஆந்திர முதல்வர் எழுதிய லெட்டர்… பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்…!!!

உடனடியாக ஆந்திர மாநிலத்தின் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி தேவை என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருப்பதால் அவசர உதவி வேண்டி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்யும் மாநில மின் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட ரூ.35,000…. முதலமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் சுய உதவி குழுக்களை சேர்ந்த வீட்டு திட்ட பயனாளிகளுக்கு மூன்று சதவிகித வட்டியில் கூடுதலாக 35 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்க ஆந்திர மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றது முதலே தொலைநோக்கு பார்வை கொண்ட பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் . இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆந்திராவில் வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 1983 மற்றும் 2011 ஆகஸ்ட் 15 வரை ஆந்திர வீட்டுவசதி […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு… ரூ.10 லட்சம் நிதி உதவி… மாநில அரசு அதிரடி..!!!

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி […]

Categories
தேசிய செய்திகள்

14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் மே 5-ம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாநிலம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டிக்கு வீசிய ஆதரவு அலைகள்…! தற்போது தேஜஸ்வி யாதவிற்கு வீசுகிறது…!!

பீஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய  ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆந்திராவில் ஜெகனை போல ஆதரவு அலைகளை உருவாக்கி வருவது நிதிஷ் பாஜக கூட்டணியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் வரும் 28 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பாஜக நிதிஷ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற கூடும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முதல்வர் வேட்பாளரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி…!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தாலும் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் சூழ்நிலையை கருதி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விஷவாயு விபத்து : ”ரூ. 1 கோடி நிவாரணம்” ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு …!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது.   இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் சாமினியர்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்களோ, முதியவர்களோ, சாமியார்களோ ஒருவர் கூட உணவு கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அனைவர்க்கும் உணவுகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 225 பேரும், கேரளாவில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் தனியார் மருத்துமனைகள், கல்லூரிகள் அரசின் கீழ் செயல்படும் – முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி!

ஆந்திராவில் உள்ள தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 200 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனோவால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு – ஜெகன்மோகன் ரெட்டி!

தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறையில் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் கடந்த முறையைவிட கூடுதல் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக […]

Categories

Tech |