நிலமோசடி வழக்கு தொடர்பாக திமுக எம்பி ஜெகத்ரட்சகனை வரும் 5ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1995 ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலை தலைவராக இருந்தபோது தொழிற்சாலைக்கு சொந்தமான 1.30 ஏக்கர் நிலத்தை நகர்ப்புற உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி பிரித்து கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் குறித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு […]
