காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பல்வேறு மாநில முதல் அமைச்சர்களுடன் நீட் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளை வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மாணவர்கள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது கருத்துக்கள் மட்டும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. அது […]
