இந்தியாவின் பிரபல பாஸ்மதி அரிசி பிராண்ட் தாவத் ஜூலை 3 அன்று உலக பிரியாணி தினம் கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. தாவத் அரிசி பிராண்ட் சார்பில் வெளியிடப்பட்ட யூடியூப் ப்ரோமோஷன் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளன. இந்த பிராண்டை தயாரித்து வரும் எல்டி புட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரியாணி மீதான பிரியம் என்பது சர்வதேச அளவிலான உணர்ச்சியாக உள்ளது. நாடுகள் கடந்து கலாச்சாரங்கள் கடந்து அனைத்து வயதினருக்குமானதாக இருக்கிறது என்று தெரிவித்தார். ஒரு […]
