Categories
மாநில செய்திகள்

இந்த 4 மாவட்டங்களுக்கு….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முறமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்படுகின்றது. விளையாட்டு வீரர்கள் […]

Categories

Tech |