புதுச்சேரி மாநிலத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைனில் தேர்வு நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு […]
