பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு சிம்கார்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது சிறப்பான சலுகைகளை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் பிஎஸ்என்எல் […]
