Categories
தேசிய செய்திகள்

ஜூன் 7 முதல் ஊரடங்கில் தளர்வுகள்… மகாராஷ்டிர மாநில அரசு அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால் ஜூன் 7ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்த காரணத்தினால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் சில தளர்வுகளை அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் கோவை ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி பணிகள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஜூன் 7ஆம் தேதி முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 7 க்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள்… முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு…!!

ஜூன் 7 க்கு பிறகு கர்நாடக மாநிலத்தில் சில தளர்வுகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!

கர்நாடக மாநிலத்தில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என்று ஒவ்வொரு மாநில […]

Categories

Tech |