Categories
மாநில செய்திகள்

அவசரமில்லை…. ஜூலை 10 வரை காலஅவகாசம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!

ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை பெற்று கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களான சிவப்பு மண்டலங்களில் தொடர்ந்து ஊரடங்கு பாதிப்பை குறைப்பதற்காக கடுமையாக்கப்பட்டு தான் வருகிறது. அந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா?…. முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா? என்பது குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் சேவை ரத்து: மத்திய ரயில்வே!!

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜுன் 30 வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதேசமயம் ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ருதரத்தாண்டவம்…! ஜுன், ஜுலை மாதம் உச்சம் பெறும் கொரோனா …!!

ஜூன், ஜூலை மாதத்தில் தான் இந்தியாவில் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 17 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மத்திய மாநில அரசும் தொடர்ந்து தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை இந்தியாவில் 52,952 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 1783 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் மாதத்திற்கும் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஜூன் மாதத்திற்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி செலவில் பல்வேறு சிறப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களையும் […]

Categories

Tech |