Categories
தேனி மாவட்ட செய்திகள்

கைவிட முடியாத பழக்கம்… ஜீப் டிரைவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடிபழக்கத்தை கைவிட முடியாமல் ஜீப் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கெஞ்சையன்குளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜீப் டிரைவரான இவருக்கு தாரணி என்ற மாற்று திறனாளி மனைவியும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரகாஷ்க்கு மதுபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளனர். இதனையடுத்து மதுபழக்கத்தை கைவிட முடியாமல் விரக்தியடைந்த பிரகாஷ் வீட்டில் […]

Categories

Tech |