ஜீப் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அசன்கொடை கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான அபிராமன்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் பேஷன் புரூட் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளார். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அபிராமன் ஜீப்பில் ஏற்றி தாண்டிக்குடியில் இருக்கும் கமிஷன் மண்டி கடைக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் […]
