மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நாட்டின் தூதுவர் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மாலி நாட்டின் பிரான்ஸ் தூதுவரான ஜோயல் மேயர் மாலியின் இடைக்கால அரசாங்க தொடர்பை பற்றி கடும்போக்கான கருத்துக்களை கூறியுள்ளார்.இதனால் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு 72 மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மீண்டும் அவரை பிரான்ஸ் திரும்ப அழைத்துள்ளது. பிரஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன் யவேஸ் லே ட்ரைன், கடந்த வாரத்தில் மாலியின் ராணுவ ஆட்சி […]
