டிஜிட்டல் முறையில் ஜி-20 நாடுகளின் கூட்டத்தை இத்தாலி நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் சூழல் குறித்து ஜி- 20 நாடுகளின் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தை இத்தாலி டிஜிட்டல் முறையில் நடத்தியுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டில் நிதி நிலைத்தன்மையை தக்க வைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆப்கானிஸ்தான் நாடானது பெரும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது நாட்டின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஆப்கானிஸ்தான் […]
