அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் காலையிலிருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக பிற கட்சி சேர்ந்தவர்களும், முக்கிய தலைவர்களும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து தற்போது ஜிகே வாசன் நேரடியாக சந்தித்து பேசுவதற்காக சென்னை எழும்பூரில் […]
