இங்கிலாந்து அரசு ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகிய பிரபல நிறுவனங்களுடன் ஆறுகோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றது. இங்கிலாந்து அரசு 6 கோடி தடுப்பூசி டோஸ் வழங்குவதற்கு பிரபல மருத்துவ நிறுவனங்களாக இருக்கின்ற ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவைகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் மறுசீரமைப்பு புரத அடிப்படையிலான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தடுப்பூசி ஒன்றினை தயாரிக்க உள்ளது. அந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை ஆனது வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இந்த […]
