Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி ஜிப்மரில் வேலை… விண்ணப்பங்கள் வரவேற்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட இருக்கின்ற முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பு எண்:JIP/MGE/10/2022/03 பணி: senior manager -1 சம்பளம்; மாதம் 50,000 வயதுவரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும். தகுதி: லைஃப் சயின்ஸ் பாடப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் ஐந்து வருடங்கள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 முதல் இலவச சிகிச்சை…. ஆனால் இது கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு…..!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தினமும் 8000 வெளி நோயாளிகள், 2000 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஜிப்மர் மருத்துவமனையில் மாதம் தோறும் ரூ.2,499 வரை ஊதியம் பெறும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தியா முழுவதிலும் இருந்து இங்கே நோயாளிகள் வருகிறார்கள். இந்த மருத்துவமனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடல்களில் இருந்து… நகை திருட்டு… ஊழியர் கைது…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தீவிர முயற்சிக்குப் பிறகு பல மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தது. இறந்தவர்களின் உடல்களை ஊழியர்கள் சடங்குகளை செய்து தகனம் செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இறந்தவர்கள் உடமைகள் அனைத்தையும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் பல மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடமைகளை அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

தாய்ப்பால் கொடுக்கலாம்… “கொரோனா பரவாது”… ஜிப்மர் மருத்துவமனை விளக்கம்..!!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கொரோனா தொற்று பரவாது என ஜிப்மர் மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து பச்சிளம் குழந்தைகள் நலத்துறை சார்பில் ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்பாலில் சரியான அளவிலும் விகிதத்திலும் நிறைந்திருப்பதால் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நபர்களாலும் பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரமாக முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை […]

Categories

Tech |