Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் இனி இந்த முறையில் தான் சுங்க வசூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பண பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது சுங்க சாவடிகளில் உள்ள மின்னணு கருவி மூலம் வங்கி கணக்கில் இருந்து கட்டணம் கழித்துக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்…. சுங்க கட்டணம் செலுத்துவதற்கு அசத்தல் திட்டம் அறிமுகம்…..!!!!!

இந்தியா முழுவதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 54 இடங்களில் இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணம் வசூலிக்கும் போது வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் பாஸ்டேக் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது ஸ்கேன் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பாஸ்டேக் முறையினால் வாகனங்கள் நீண்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஜி.பி.எஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது எப்போது?…. வெளியான தகவல்….!!!!

ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஜனவரியில் நடைமுறைபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்கச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பணம் இல்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க “பாஸ்டேக்” திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கென தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பணப்பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களின் முன் பக்க கண்ணாடியில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் நீக்கப்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளில் ஒரு வருடத்தில் நீக்கப்படும் என புதிய அறிவிப்பை அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  2வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர்  கடந்த  மார்ச் 8 தேதி தொடங்கியது.அதில்  பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. குன் வார் டேனிஷ் அலி ஒரு  கேள்வி  எழுப்பினர். அவர்  கட்முக்தேஸ்வர் அருகே நகராட்சி எல்லையில் ஒரு சுங்க சாவடி அமைத்து  இருப்பது பற்றி கேள்வி   கேட்டார். அதற்கு […]

Categories

Tech |