அரிசி மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விரிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரிசி உள்ளிட்ட லேபிள், பேக்கிங் செய்யப்பட்ட பல உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது குறித்து தவறான செய்திகள் பரவி வருகிறது. ஜிஎஸ்டி மன்றத்தின் உடைய 45 ஆவது கூட்டத்தில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், கேரளம் கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்ற […]
