மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி துறை வாரியம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட வரி செலுத்துவோருக்கு மாதாந்திர ஜிஎஸ்டி வரி ரிட்டன் செலுத்துவதற்கு அக்டோபர் 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது இணையதளத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டதாக தற்போது பல்வேறு தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது. அதோடு ஒரு நாள் கூடுதலா கால அவகாசம் தரவேண்டும் என வரி செலுத்துவோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை […]
