சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சாலையை தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், வெளியூர் சென்று விட்டு திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இங்கு குறிப்பாக விடுமுறை தினங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் பெருங்களத்தூரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் ஆகும். அது மட்டுமின்றி செங்கல்பட்டு பகுதியில் இருந்து […]
