சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் இந்தி தெரியாத ஜிஎஸ்டி அலுவலக ஆணையரை இந்தி பிரிவில் பணி ஒதுக்கியதால் அவர் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் பாலமுருகன் என்பவர் ஜிஎஸ்டி உதவி ஆணையராக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவருக்கு தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே எழுத படிக்க தெரியும். இந்நிலையில் இந்தியை தாய்மொழியாக கொண்ட நபரை இந்தி பிரிவில் பணியமர்த்தாமல் தன்னை அதிகாரிகள் திட்டமிட்டு இந்தி பிரிவில் பணியமர்த்தி இருப்பதாக புகார் […]
