Categories
தேசிய செய்திகள்

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கொரோனாநோயாளி … அதிர்ச்சியில் ஆழ்ந்த மருத்துவமனை…!!!

ஜார்கண்டில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டில் ராஜேந்திரா என்ற மருத்துவ அறிவியல் மையம் ராஞ்சி நகரில் இருக்கின்றது. அதில் கார்வா மாவட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய வாலிபர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா வார்டின் படிக்கட்டு பகுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர் மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

கழிவுநீர் தொட்டியிலிருந்து வெளிவந்த நச்சுக்காற்று… 6 பேர் உயிரிழப்பு…!!

ஜார்கண்டில் கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளிவந்த நச்சு காற்றை சுவாசித்ததால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திர பர்ன்வால். இவர் தனது வீட்டில் 20 அடி ஆழமும் 7 அடி அகலமும் கொண்ட கழிவுநீர்த் தொட்டி ஒன்றை கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அந்தத் தொட்டியின் கட்டுமான பணியை செய்து கொண்டிருக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவந்த நச்சுக்காற்று சுவாசித்த பர்ன்வால் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். முதலில் இந்த கட்டுமானப் பணியை […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இனி விதிமுறைகளை மீறினால் அவ்வளவுதான்…. 1 லட்சம் அபராதம்…. 2 வருடம் சிறை தண்டனை….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்தால் ஒரு லட்சம் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஜார்கண்ட் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 45 ஆயிரத்துக்கும் மேலாநாவர்களுக்கு புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,129 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,82,66 பேர் வீடு திரும்பிய  நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகும்னு நினைக்கல… கண் முன் இறந்த குழந்தை… கண்ணீருடன் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..!!

விளையாடும் பொழுது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் கண்களை தானமாக கொடுக்க அவளது பெற்றோர் முடிவெடுத்துள்ளனர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்திரா-சுலேகா தம்பதியினருக்கு இரண்டு வயதில் சினேகா என்ற மகள் இருந்தால். இந்நிலையில் குழந்தை சினேகா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சினேகாவை கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

யப்பாடா…! ”அனுப்பிட்டாங்க” தொழிலாளர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பு …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்தஊருக்கு அனுப்பும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் மாநிலம் விட்டு மாநிலம் வேலை செய்யக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில்  பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு நடைப் பயணம் மேற்கொள்கிறார்கள். இது நாடு முழுவதும் நிகழ்ந்தது. எனவே அந்தந்த மாநில அரசாங்கம் அவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள வேண்டும், அவர்களை பத்திரமாக வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன. இதில் குழந்தைகளும் […]

Categories

Tech |