Categories
தேசிய செய்திகள்

ஆடையை கழற்ற சொன்ன ஆசிரியை…. “எதிர்ப்பை மீறி செய்தார்கள்”….. தீகுளித்த மாணவி வாக்குமூலம்…!!!

ஆசிரியை மாணவியின் ஆடையை கழற்றியதற்காக அந்த மாணவி தீக்குளித்த சம்பவம் ஜார்கண்டில் அரங்கேறியுள்ளது. ப ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பெண்கள் பள்ளியில் மாணவி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல சம்பவத்தன்று பள்ளிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது மாணவி தன்னுடைய சீருடையில் பிட்டுகளை மறைத்து வைத்திருந்ததாக ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மாணவியை வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்ற செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பி சிறிது நேரத்திலேயே மாணவி […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…… 16 வயது பெண்ணை கடத்தி…. 3 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…!!!!

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த  16 வயது பெண் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மாயமாகிவிட்டார். இதனையடுத்து பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த மாணவியை தேடும் பணியை நடத்தியுள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் இதில் பெரிய ஆர்வம் காட்டாமல் மாணவி திரும்பி வருவார் அதுவரை காத்திருக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த மாணவி வந்தார். அதன் பிறகு அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

ரோப் கார் விபத்து…. ஒன்றோடு ஒன்று மோதல்…. வைரலாகும் வீடியோ….!!!!

மலை உச்சியில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் மாவட்டத்தில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றான பாபா வைத்தியநாத் கோவில் உள்ளது. இந்த கோவிலானது திரிகுட்  மலை மீது உள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு தரிசனம் செய்யும் வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப்கார் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இது இந்தியாவிலேயே மிக […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்! வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் போல பேசி…. நூதன முறையில் திருட்டு….!!

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை நூதன முறையில் திருடியுள்ள ஏமாற்று கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் கும்பல் ஏராளமாக பெருகி வருகிறது. அந்தவகையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 ஏமாற்றுக்காரர்கள், வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் போல பேசி பலருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 82 லட்சம் வரை நூதன முறையில் திருடிவருவது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதியன்று ஏமாற்றுக்காரர்களால் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சூனியக்காரி பட்டம் சூட்டி…..  மூதாட்டியை தீ வைத்து கொளுத்திய நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியக்காரி என்று கூறி மூதாட்டியை அடித்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம், சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி. இவருக்கு வயது 60. இவர் கடந்த புதன்கிழமை புளோரன்ஸ் டங்டங் என்பவரின் மனைவியின் இறுதி சடங்கு விருந்தில் கலந்துகொண்டார். விருந்து முடிந்தவுடன், ஜாரியோவை சூனியக்காரி என கூறியதுடன், அவரது மனைவி மரணத்திற்கு ஜாரியோவே காரணம் என புளோரன்ஸ் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் கடைசி ஆசை…. 17 லட்சம் ரூபாய் தங்க நகைகளை அள்ளிக்கொடுத்த…. கணவரின் நெகிழ்ச்சி செயல்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஷ்மி பிரபா என்ற பெண் மகாகாலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். இவர் அங்குள்ள கோவிலுக்கு தவறாமல் சென்று சாமி தரிசனம் செய்து வருவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் இறப்பதற்கு முன் தனது நகைகளை கடவுளுக்கு காணிக்கை செலுத்த விரும்பினார். அதையடுத்து அவர்  உயிரிழந்த பிறகு  ஜார்க்கண்டில் உள்ள பொகாரோவில் வசிக்கும் அவரது கணவர் சஞ்சீவ் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

12 மாம்பழத்திற்கு 1.2 லட்சம் ரூபாயா… 6-ம் வகுப்பு மாணவிக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர்… காரணம் இதுதான்…!!!

மாம்பழம் விற்ற பெண்ணிடம் இருந்து பன்னிரண்டு மாம்பழங்களை 1.2 லட்சத்திற்கு தொழிலதிபர் வாங்கியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரை சேர்ந்த, துள்சி குமாரி என்பவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஸ்ரீமல் குமார். இவர் சாலையோரத்தில் பழங்களை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து இடங்களிலும் பள்ளிகள் திறக்கப் படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்பு நடைபெற்றுவருகின்றது. துள்சி குமாரியிடம் செல்போன் இல்லாத காரணத்தினால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஜார்க்கண்டில் வெளியான அறிவிப்பு…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு 24ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாளையுடன் ஊரடங்கும் முடிவடைய உள்ளதால் சில தளர்வுகள் உடன் மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தன் காதலை நிரூபிக்க… சிறுமி எடுத்த விபரீத முடிவு… ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவி ஒருவர் தன் காதலை நிரூபிப்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ரியா. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை அடுத்து தன் காதலை அந்த இளைஞனிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞன் நீ என்னை உண்மையில் காதலிக்கிறாய் என்றால் விஷம் குடிப்பாயா? என்று கேட்க அந்த சிறுமியும் […]

Categories
உலக செய்திகள்

மலம் கழிக்க சென்ற விதவை பெண்… தேடி சென்ற உறவினர்கள்… கண்ட கொடூரக்காட்சி…!!

விதவை பெண் ஒருவரை 3 நபர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் 50 வயதுடைய விதவை பெண் ஒருவர் இரவு 10 மணியளவில் மலம் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அதன் பின்பு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் சென்று பல மணி நேரங்கள் ஆனதால் பதற்றமடைந்த உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் குட்டை ஒன்றின் அருகே மயங்கி கிடந்ததை […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை ” ஒன்றரை வயது குழந்தையை கழுத்தை நெரித்து…” தந்தையின் கொடூர செயல்..!!

குடிகார தந்தை ஒருவர் குடித்துவிட்டு வந்து தனது ஒன்றரை வயது மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் 40 வயதான கௌதம். இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அதிலிருந்து விடுபட வைத்தியங்களும் எடுத்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. சம்பவ தினத்தன்று ஒன்றரை வயது மகள் அழுது கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அவர் குழந்தையை தூக்கி சுவற்றில் எறிந்துள்ளார். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் 9 ஆயிரம் சம்பளம்… வாங்க வேலைக்கு போகலாம்… உடன் சென்ற 31 பெண்கள்… இடைத்தரகர் என்ன செய்தார் தெரியுமா?…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 31 பெண்களை தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற இடைத்தரகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வடமாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். அதில் சில வட மாநிலத் தொழிலாளர்களை இடைத்தரகர்கள் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கொத்தடிமைகளாக இங்கு விட்டுச் செல்கிறார்கள். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் மாநில… சுகாதாரத்துறை அமைச்சருக்கு… கொரோனா தொற்று…!!

ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் அதுல் கார்க், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தனக்கு கொரோனா […]

Categories

Tech |