இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் மற்றும் வாகன நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜாய் நிறுவனம் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை சுமார் ரூ.12 ஆயிரம் வரை மானியம் வழங்குகின்றன. குறைந்த வேக திறன் கொண்ட இந்த வாகனங்களை இயக்க லைசென்ஸ் மற்றும் பதிவுச் சான்று என்ற எதுவும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
