மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான கணவர் வேறு திருமணம் செய்ய போவதை அறிந்த மனைவி சினிமா பாணியில் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் ஜாம்பியா நாட்டை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் தேவாலயத்தின் உள்ளே மணமகளுடன் மணமகனாக திருமணத்திற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். அச்சமயம் தேவாலயத்தின் உள்ளே திடீரென குழந்தையுடன் வந்த பெண் தமிழ் திரைப்பட பாணியில் திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டார். திருமணத்திற்கு வந்த பலரும் திகைப்புடன் அந்தப் பெண்ணைப் பார்க்க அவர் “இது எனது கணவர். இதுவரை நாங்கள் […]
