உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி மளிகை கடையில் திருட முயன்ற ஜாமீனில் வந்த குற்றாவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள ஏளூரில் வசித்து வரும் பெருமாள் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவன் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய […]
