விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராஷ்டிரிய ஸ்வயசேவக் சங் அமைப்பின் தலைவர் திரு. மோகன் பகவத் அவர்கள், ஜாதி, வர்ணம் என்பவை எல்லாம் இறந்த கால விவகாரங்கள் என்றும், அவற்றை மறந்து விட்டு கடந்து செல்வோம் என்றும் கூறியுள்ளார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறு எதுவும் இல்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. இந்திய […]
