ஆணவக்கொலையில் இருந்து காப்பாற்றுமாறு சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் தாக்கல் செய்த வழக்கில் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த ரம்யா என்ற இளம் பெண், அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். சுரேந்தர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ரம்யாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய […]
