ஜாதி ஆணவத்தால் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் சுடுகாட்டில் செல்வதற்காக கால்வாயில் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் வழியாக பல்வேறு சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலூர் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரின் உடலை பாலத்தின் வழியாக […]
