தமிழகம் முழுவதிலும் ஜாதிவாரி புள்ளி விவரங்களை சேகரித்து உடனடியாக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி ஜாதிவாரி புள்ளி விவரங்களை உடனடியாக சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தற்போது […]
