Categories
உலக செய்திகள்

லாட்டரியில் £110m வென்ற அதிர்ஷ்டசாலி…. யாரென்று தெரியவில்லை…. வெளியான அறிவிப்பு..!!!

பிரிட்டன் நாட்டில் லாட்டரியில்  £110m யூரோ மில்லியன் தொகையை வென்ற நபர் யார்? என்று தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பிரிட்டன் நாட்டில் நேற்று 07,12,13,20, 45, 03 மற்றும் 12 என்ற அதிர்ஷ்ட எண்களை உடைய டிக்கெட்டை வைத்திருக்கும் நபர், £110m யூரோ மில்லியன்கள் பரிசு தொகையை வென்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நேஷனல் லாட்டரி கேம்லாட்டினுடைய ஆலோசகராக இருக்கும் ஆண்டி கார்ட்டர் கூறியதாவது, லாட்டரி டிக்கெட் வாங்கிய வீரர்கள் தங்கள் டிக்கெட்டுகளில் இருக்கும் எண்களை சரியாக […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப்பில் இனி இதை கூட செய்யலாம்….. ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஜாக்பாட்….!!!

Whatsapp மூலமாக மக்களை கவரும் வகையில் ஜியோ மார்ட் whatsapp மூலம் ஷாப்பிங் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் ஆன்லைனில் தான் ஷாப்பிங் செய்து வருகின்றனர். ஷாப்பிங் தளங்களை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்கின்றன. தற்போது ஏராளமான ஷாப்பிங் வலைதளங்கள் வந்துவிட்டது. வீட்டில் இருந்தவாறு இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஆர்டர் செய்து விடுகின்றன. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயனை கரம் பிடித்த விக்கி…. மனைவி வந்த நேரம்…. “விக்கிக்கு அடித்த ஜாக்பாட்”….!!!!!

நயனை திருமணம் செய்த விக்னேஷ் சிவனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. 23% வரை சம்பளம்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறமைவாய்ந்த ஊழியர்களை நிறுவனத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், அவர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதை தடுக்கும் அடிப்படையிலும் IT பெல்வெதர் இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்றவற்றை திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நிறுவனத்தின் தேய்மான விகிதம் 27.7 % வரை குறைவடைந்த சூழ்நிலையில் உள்ள போதிலும் தகுதியான ஊழியர்களுக்கு 25 % வரை சம்பள உயர்வை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் நிறுவனம் சராசரியாக 12-13 % உயர்வினை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தக்கவைக்க பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சற்று ஓய்ந்து இருந்தாலும் அடுத்தடுத்து அலைகள் வந்து கொண்டே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ஒரு துறை மிகுந்த வளர்ச்சி கண்டது எனில் அது ஐடி துறை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் தங்களது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி முதல் சம்பளம் உயர்வு…. மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து செயல்பாடுகளும் அரசு ஊழியர்களின் பணியை பொறுத்து உள்ளது. அதனால் அனைத்து அரசுகளும் தங்களின் ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய சலுகைகளை விரைந்து வழங்க தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா காரணமாக ஊழியர்களுக்கு பணப்பலன்கள் அதிகரித்து வழங்காமல் நிலுவையில் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் படிகளை உயர்த்தி வழங்கி அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?… அதுவும் டபுள் சர்ப்ரைஸ்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

குடியரசு தினத்துக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தி வெளியாக காத்திருக்கிறது. என்னவென்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி , குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு Fitment factor விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது. Fitment factor உயர்த்தப்பட்டாலே அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. அரசு செம சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 1998-ஆம் ஆண்டு இங்கு அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண்டிகைக்கால முன்பணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதை மாநில […]

Categories
உலக செய்திகள்

ஓவர் நைட்டில் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்…. ‘SECOND-HAND’ ஃப்ரிட்ஜால் அடிச்ச ஜாக்பாட்…!!!!!!

தென்கொரியா நாட்டின் ஜேஜூ தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் Second-hand பிரிட்ஜ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்ய பிரிட்ஜ் சமீபத்தில் அவரது வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. வேலை முடிந்து வீட்டில் சும்மா இருந்த ஒருநாள், பிரிட்ஜை சுத்தம் செய்யலாம் என திறந்து பார்த்து, ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுள்ளார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 96 லட்சம் ரூபாய் அதனுள் இருந்துள்ளது. ஆனால் இது தன்னுடைய பணம் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகனுமா?…. அப்போ இத கொஞ்சம் படிங்க….!!!!

உலகிலேயே மிகப்பெரிய ஜாக்பாட் வரிசை அமெரிக்கா மெகா மில்லியன் லாட்டரி ஒன்று வழங்கி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பின் படி 17.8 பில்லியன் ஆகும். இந்தப் பரிசை அமெரிக்காவில் வசிப்பவர்களால் மட்டுமே பெற முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானது. இதனை இந்தியாவில் உள்ள ஒருவரும் வெல்ல முடியும். உங்களால் வீட்டில் இருந்தபடியே அமெரிக்காவில் வசிக்காமல் அமெரிக்கா லாட்டரியில் பல கோடிகளை வெல்ல முடியும். இதற்காக நீங்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் […]

Categories
உலக செய்திகள்

அடடே..! இப்படி ஒரு நட்பா… 20 வருடம் கழித்து… கோடிஸ்வரராகிய நண்பர்கள் ….!!

அமெரிக்காவில் 28 வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருக்கு கொடுத்த வாக்கினை தற்போது நிறைவேற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற நகரை சேர்ந்த டாம் குக் மற்றும் ஜோசப் பீனி என்ற இரு நண்பர்களும் 1992 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். அது என்னவென்றால், தங்கள் யார் பவர் பார் ஜாக்பாட்டை வென்றாலும் அதனை இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தமாகும். இதனைத் தொடர்ந்து 28 வருடங்களுக்குப் பிறகு சென்ற […]

Categories

Tech |