பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீப காலமாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இதில் சுகேஷிடமிருந்து சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த நகைகள் பரிசுப் பொருட்களை பெற்றுள்ளதாக ஜாக்குதலின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்நிலையில் நடிகை ஜாக்குலின், பஹ்ரைனுக்கு போகவேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது விசாரணைக்கு வந்ததை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் இம்மனுவை நீங்களே வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். […]
