Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 2ஆம் வாரம் வரை மக்களே ஜாக்கிரதை….! அமைச்சர் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை பொதுமக்கள் ஜாக்கிரதை…. பேருந்து நிலையத்தில் அட்டகாசம் …!!

நாகை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மக்களை வெறிநாய் கடித்ததில் 18 பேர் காயம் அடைந்தனர், இதனையடுத்து பொதுமக்களை கடித்த வெறி நாயை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர். நாகை புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த வெறிநாய் பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்களை திடீரென கடிக்க தொடங்கியது. பேருந்து நிலையத்தில் 10க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய் அங்கிருந்து ஓடியது. செல்லும் வழியெல்லாம் மக்களை கடித்தவாறு சென்ற வெறிநாய் மீண்டும் பேருந்து நிலையத்திலிருந்து கடைக்குள் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த […]

Categories

Tech |