வீட்டிலிருந்து ஜவுளி பொருட்கள் தயாரித்தாலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மூலமாக முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். அனைத்து மாவட்டங்களும் சீராக […]
