Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஜவுளி பூங்கா அமைக்க 2.50 கோடி நிதி உதவி”….. தெரிவித்த ஆட்சியர்….!!!!

ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 2.50 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன் வருபவர்களுக்கும் 2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசு வழங்குகின்றது. குறைந்தபட்சமாக மூன்று தொழிற்கூடங்களுடன் இரண்டு ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும். மேலும் சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு நிலம், உட்கட்டமைப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜவுளி பூங்கா அமைப்பதற்கு மானியம்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் தகவல்….!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் சிறிய அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைக்க முன் வருபவர்களுக்கு அரசு சார்பில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த பூங்கா அமைப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதன் பிறகு பூங்காவில் அரசு கூறும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். அதன்படி பூங்காவில் 2 தொழிற்கூடங்கள், தொலைத்தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா”…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.7) அடிக்கல் நாட்டினார். முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூபாய் 1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் “சர்வதேச அறைகலன் பூங்கா” (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என்று கடந்த வருடம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இப்பூங்கா அமைப்பதற்கு சிப்காட் […]

Categories
மாநில செய்திகள்

ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா?…. அமைச்சர் சொன்ன அதிரடி பதில்…..!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா […]

Categories

Tech |