மர்ம நபர்கள் ஜவுளி கடைக்குள் புகுந்து 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து கோபிநாத் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் […]
