ஊரடங்கு விதிமுறைகளை மீறி விற்பனை செய்த இரண்டு ஜவுளி கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்படுவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் அலுவலர்கள் […]
