விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மக்கள் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை பார்ப்போம். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சிபெற்ற நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். […]
