ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள செட்டிகுளம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் லிஜின்(30). இவர் பீச் சாலை சந்திப்பில் உள்ள மூன்று தளம் கொண்ட ஒரு வாடகை கட்டிடத்தில் சப் ஜெயில் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது ஜவுளிக்கடை முதல் தளத்தில் அமைந்துள்ளது. இரண்டாவது தளத்தில் தனியார் வங்கி அமைந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று இரவு வழக்கம் […]
