Categories
மாநில செய்திகள்

“துள்ளிக்கிட்டு வரும் ஜல்லிக்கட்டு” மாடுபிடி வீரர்களுக்கான…. முன்பதிவு ஆரம்பம்…!!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு மதுரை மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து போட்டிகளை நடத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் போட்டிகளை நடத்தும் குழுக்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் டோக்கன் வழங்க முன்பதிவு ஆரம்பித்துள்ளது. இதில் 14 டாக்டர்கள் உள்பட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

எல்லாம் ரெடியா இருக்கு…. முதல்வர் வாராரு தொடங்கி வைப்பாரு…. அமைச்சர் பேட்டி…..!!

வரும் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். தமிழக அரசு, வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு – தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பல்வேறு கொரோனா நெறிமுறைகள் உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நடத்த அனுமதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

ஜல்லிக்கட்டு புதிய கட்டுப்பாடுகள்… 300 பேர் மட்டுமே அனுமதி… மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய கட்டுப்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று அறிவித்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் தமிழக அரசு, இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய மாற்றம்… கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு…!!!

தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியின் போது பிrasanai veliyitta ன்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று அரசாணை அறிவித்தார். அந்த அரசாணையில், மாடுபிடி வீரர்கள் 300 பேர் மட்டுமே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டை மாஸ்க் போட்டு தான் பார்க்கணும்… தமிழக அரசு கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 300 மாடுபிடி வீரர்கள், 50% வரை பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம் என்றும் மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்த என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 300 மாடுபிடி வீரர்கள், 50% வரை பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம் என்றும் மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. […]

Categories
Uncategorized மதுரை மாவட்ட செய்திகள்

ஒரு மாசம் தான் இருக்கு…. களைகட்டிய மதுரை…. ஜல்லிக்கட்டை எதிர்நோக்கும் மக்கள்…!!

ஒரு மாதத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் மதுரையில் அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்திற்கு சான்றான விளையாட்டுகளில் ஒன்றாகும் .  மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு போன்ற இடங்கள் ஜல்லிக்கட்டிற்கு  தனிச்சிறப்பு வாய்ந்தவை . அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் வாய்ந்தது . வீர விளையாட்டில் காளைகளை களத்தில் இறக்குவதை உரிமையாளர்களும்  அந்த காளைகளை  களத்தில் அடக்குவதை வீரர்களும் பெருமிதமாக கருதுகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெற இன்னும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்தனும்….அனுமதி கொடுங்கள்….. அரசிடம் விழா குழுவினர் கோரிக்கை…!!

ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கோரிக்கை அளித்துள்ளனர்.  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வருடந்தோறும் தைத்திங்கள் முதல் நாளான பொங்கலன்று நடைபெற்று வருகிறது. கடந்த  மார்ச் மாதம் கொரோனா  பாதிப்பால் நாடு முழுவதும் முழுஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது  கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து ஊரடங்கில்  தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  வரப்போகும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கலில் “ஜல்லிக்கட்டு விழா” நடத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் களத்தில் அசத்தப் போகும் ‘ஜல்லிக்கட்டு’… இந்தியா சார்பில் போட்டியிட தேர்வான மலையாள படம்…!!

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா  சார்பில் போட்டியிட மலையாளத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக ஆஸ்கர் திரைப்பட விருது விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படங்கள் சார்பில் போட்டியிட இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ என்ற மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘மிருகங்களை விட மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை இந்தத் திரைப்படம் எடுத்துரைக்கிறது’ என இந்த திரைப்படத்தை […]

Categories

Tech |