தமிழகத்தில் வருகிற 2023-ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உறுதி கொடுத்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம், ஜனவரி 15-ம் தேதி பாலமேடு, […]
