Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு… ஜல்லிக்கட்டு காளை நினைவு சிலை… திறந்து வைத்த முதலமைச்சர்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை நினைவு சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் 100 கோடி ரூபாய் மதிப்பீடு பிரிக்கப்பட்டுள்ள ஐடிசி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய அவர், “இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்க்க மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. தமிழக அரசு 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். அதன்பிறகு புதுக்கோட்டையில் கொரோனா […]

Categories

Tech |