Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு பணம் கொடு…. முடியாது…. “மது போதையில் ஈட்டியால் குத்திய நண்பன்”…. பரபரப்பு சம்பவம்..!!

ஜலகண்டாபுரம் அருகில் வாலிபரை ஈட்டியால் குத்திய கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் சின்னப்பம்பட்டி வெள்ளாளபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கேசவன் (23) மற்றும் கூலித் தொழிலாளியான ராமச்சந்திரன் (34). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செலவடை பக்கத்தில் கருப்பசாமி கோவில் அருகே கேசவன், ராமச்சந்திரன் மற்றும் நண்பர் மகாலிங்கம் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை மது குடித்துக் கொண்டிருந்தார்கள். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு திருமணமா…? தொழிலாளியின் வெறிச்செயல்…. கைது செய்த போலீஸ்….!!

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளைக் கூறி காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து மூர்த்தி சிறுமியை திருமணம் செய்துள்ளார். அதன்பின் தனது வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலி…. டிரைவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை கற்பழித்த டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் தனியார் பேருந்து டிரைவர் ஒருவர் தனது அக்காள் மகளான 17 வயது பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்படி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி மற்றும் காவல்துறையினர் பேருந்து டிரைவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி…. பின் நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய அக்காள் மகளான அதே பகுதியில் வசித்து வரும் 14 வயதுள்ள சிறுமியை ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தொழிலாளி, சிறுமியை கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து புகாரின்படி அனைத்து மகளிர் காவல்துறையினர் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து […]

Categories

Tech |