Categories
தேசிய செய்திகள்

தவறாக வெளியிட்ட இந்திய வரைபடம் நீக்கம்…. டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மீது வழக்குப்பதிவு…!!!

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை தனிநாடாக சித்தரித்த ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை கடைப்பிடிக்க மறுத்த ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்விட்டரின் இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பக்கத்தில் ஜம்மு-காஷ்மீரின், லடாகையும் காணவில்லை. அதற்கு பதிலாக இந்த பகுதிகள் சேர்ந்து தனி நாடாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு… சிறப்பு போலீஸ் அதிகாரி, மனைவி உயிரிழப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இல்லத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் மனைவி உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா என்ற பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி பயாஸ் அகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி ராஜ பேகம் மற்றும் மகள் ராஃபியா. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சிறப்பு அதிகாரி இல்லத்தை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

விமானப்படை தளத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…. பரபரப்பு….!!!!!

ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. விமான நிலையம் தற்போது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து மூத்த அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் விமானி…. குவியும் பாராட்டுக்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள்  நாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல  என்பதை நீரூபிக்கும் விதமாக ஆண்களுக்கு நிகரான அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். அந்த அளவிற்கு பெண்களின் திறமை வலுவடைந்து உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானியாக 24 வயதான மாவ்யா சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விமானப்படையின் 12வது பெண்மணியான இவர் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் விமானப் படையில் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து… 5 பேர் பலி… ஜம்மு-காஷ்மீரில் சோகம்…!!!

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விழுந்து விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ நகரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டுச் சென்ற வேனில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக டிக்டோல் என்ற இடத்தை அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 300 அடி பள்ளத்தில் விழுந்தது. அந்த வேன் விழுவதற்கு முன் முன்னால் சென்ற கார் மீது […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடியபோது மாயமான 4 வயது சிறுமி.. மனதை நொறுக்கிய கொடூர சம்பவம்..!!

ஜம்மு காஷ்மீரில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மாயமான நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் உடல் பாகங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் மனதை நொறுக்கியுள்ளது.  ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் வீட்டின் தோட்டத்தில் ஆதா ஷகில் என்ற 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனவிலங்கு நிபுணர்கள், இராணுவத்தினருடன் இணைந்து இரவு முழுக்க தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும் நேற்று பகலில் சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

30 வருசமா பிச்சை எடுத்து வாழ்ந்த மூதாட்டி… குடிசை வீட்டில் கிடைத்த 2.60 லட்சம் பணம்… ஷாக் ஆகி நின்ற பணியாளர்கள்…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிச்சை எடுக்கும் பாட்டி வீட்டில் 2.60 லட்சம் பணம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் நவ்சேரா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி அப்பகுதியில் 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக குடிசையிலே முடங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் முதியோர் இல்லத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர். அங்கு இருந்து வந்த ஊழியர்கள் அந்த பாட்டியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு எதிராக… பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு… பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை…!!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள கான்மோஹ் பகுதியில் சில  பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பாதுகாப்பு படையினர் கான்மோஹ் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பதுங்கியிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்-பாதுகாப்பு படை நடத்திய மோதலில் 2 பயங்கரவாதிகள் பலி… சுட்டுக்கொலை….!!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டன. இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் காவல்துறையின் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். நேற்று மாலை தொடங்கப்பட்ட இந்த சண்டை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 11 மாவட்டங்களில்…. மே-3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு…. அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்… நகராட்சி அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல்…. இருவர் பலி….!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் என்று நகராட்சி அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கவுன்சிலர் உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா சோப்பூர்  என்ற இடத்தில் நகராட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் கவுன்சிலர் மற்றும் காவல்துறை அதிகாரி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 20 ஆண்டுகளில்… வைஷ்ணவி தேவி கோவிலில் பெற்ற நன்கொடைகள்… எவ்வளவு தெரியுமா..?

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு 1,800 கிலோ தங்கம், 4800 கிலோ வெள்ளி, 2000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்று காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில். இந்த கோயிலில் கடந்த 20 ஆண்டுகளில் கிடைத்துள்ள நன்கொடை குறித்து சமூக செயற்பாட்டாளர் ஹேமந்த் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தற்போது பதில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! ஏன்னா ஆட்டம் ஆடுறாரு…. இந்தி பாடலுக்கு நடனம் ஆடிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்…!!

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பேத்தியின்  திருமண விழாவில் பங்கேற்று ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது . அமரீந்தர் சிங்கின் பேத்தியான செக்ரிந்தர் கவுரின் திருமணம் சண்டிகரில் உள்ள பண்ணை இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பரூக் அப்துல்லா ஹிந்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார். https://youtu.be/qn4Vu-M2DGs

Categories
உலக செய்திகள்

இவ்வளவு நாள் கேட்டீங்க…! இதான் பட்டியல் போதுமா… சீனா வெளியிட்ட முக்கிய தகவல் …!!

ஜம்மு-காஷ்மீரின்  கிழக்கு லடாக் பகுதியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட பதில் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் விவரங்களை முதன்முறையாக சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் பலியாகினர். சீன ராணுவ வீரர்கள் பலியான தகவலை மறுத்து வந்த அந்நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அதிரடி காட்டிய ராணுவம்…! ”1இல்ல… 2இல்ல”… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் . சோபியான் மாவட்டத்தில் படிக்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் […]

Categories
தேசிய செய்திகள்

18 மாதங்களாக நிறுத்தப்பட்ட இணைய சேவை… ஜம்மு-காஷ்மீரில் 4ஜி சேவை… செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் அறிவிப்பு…!!

ஜம்மு-காஷ்மீரில் சுமார் 18 மாதங்களுக்கு பின்பு அதிவேக இணைய சேவை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜம்மு-காஷ்மீரில் ஏறக்குறைய சுமார் 18 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் 4G இணைய சேவை மீண்டும் உபயோகத்திற்கு கொண்டுவரப்போவதாக செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவிலிருந்து இச்சேவை நடைமுறைக்கு வரலாம் என பிடிஐ செய்தி முகாம் அறிவித்துள்ளது. 4G Mubarak! For the first time since Aug 2019 […]

Categories
தேசிய செய்திகள்

இதுலாம் ரொம்ப தப்பு…! இப்படி செய்யாதீங்க ? பாஜக தப்பு செய்யுது… உமர் அப்துல்லா குற்றசாட்டு ..!!

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காவல்துறை மற்றும் அதிகாரிகள் உதவியுடன் பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதல்வர் திரு.உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், மொத்தமுள்ள 280 இடங்களில், குப்கர் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க 75 இடங்களில் வெற்றி கண்டிருக்கிறாது. சுயேச்சைகள் 49 இடங்களையும், காங்கிரஸ் 26 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப பெருமையா இருக்கு…! இது ஒரு எடுத்துக்காட்டு… பிரதமர் மோடி கருத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை, ஜம்மு காஷ்மீரில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் உள்ள ஒருசிலர் தன்னை எப்போதும் அவமதிப்பதாகவும், ஜனநாயகம் என்ற வார்த்தையையே கேள்விப்படாத அவர்கள், அது குறித்து தனக்கு பாடம் எடுப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடினார். […]

Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை!! அடுத்த நான்கு நாட்களுக்கு – இந்திய வானிலை ஆய்வுமையம்…!!

வட இந்திய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு புயல்கள் தாக்கின. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. மேலும் பருவ  தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் வட இந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என்று இந்திய வானிலை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில் புட்கேம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் பதுங்கி இருந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையும் பதில் தாக்குதல் நடத்தியது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் விழ்த்தப்பட்டனர். இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறும் பயங்கரவாதிகள்… 3 பேரை சுட்டு… வீழ்த்திய பாதுகாப்பு படை…!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மூன்று பேரை சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள சுகன் ஜைனபோரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் இன்று காலை அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக ஐந்து மொழிகளுக்கு ஒப்புதல்…!!

ஜம்மு – காஷ்மிரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோகிரி, காஷ்மீரி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் கோலாகலமாக உதயமாகிறார் ஏழுமலையான்..!!

பல்வேறு இடங்களில் உள்ள திருப்பதி ஆலயம் தற்போது ஜம்முவில் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு இடங்களில் காணப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த கோயில் கட்டுவதற்காக தனியாக ஒரு நிலத்தை ஒதுக்கி வைத்துள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களிலும் திருப்பதி, ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. இந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், வட இந்தியாவில் மும்பை, ரிஷிகேஷ், குருஷேத்திரம், புதுடெல்லி ஆகிய இடங்களில் ஏற்கெனவே ஏழுமலையான் கோயிலைக் கட்டியுள்ளது. அதோடு நிற்காமல்  […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்… அதிரடியாக செயல்படும் பாதுகாப்பு படையினர்… !!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்டதில் இருந்தே, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெறும் மோதல் சம்பவம் அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, பயங்கரவாத அமைப்பில் புதிதாக சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள மால்தேரா […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில்…பயங்கரவாதத் தாக்குதல்… பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை…!!

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டும் உள்ளனர். அதே நேரம் பாதுகாப்பு படையினரை குறி பார்த்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இன்று பாரமுல்லா மாவட்டத்தில் கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில்… பயங்கரவாதிகள் தாக்குதல்… பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலி…!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். அதே நேரம் பாதுகாப்பு படையினரை குறி பார்த்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணைய சேவை தொடக்கம்…மக்கள் மகிழ்ச்சி…!!!

ஜம்மு – காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களுக்கு அதிவேக 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பல் மற்றும் உத்தம்பூர் மாவட்டங்களில் 4ஜி அதிவேக இணைய சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மருத்துவ சேவை மற்றும் கல்விக்காக 4ஜி இணைய சேவை வழங்கவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இது பற்றி விரைவில் முடிவு எடுக்க உயர்நிலைக்குழு அமைப்பதற்கு உத்தரவிட்டது. அதனை செயல்படுத்த வில்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில்…5 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரபல வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் திரிகூடமலை பகுதியில் இருக்கின்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கான புனித யாத்திரைக்கு கடந்த மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அந்தக் கோவில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்… “பாதுகாப்பு முன்னெச்சரிக்கை”… காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து…!!

சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சுதந்திர தின பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் செல்போன் சேவையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். எல்லையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ஜம்மு எல்லையில் இப்பொழுது வரை எந்த விதமான தாக்குதலும் நடக்கவில்லை என்றும் எல்லை பாதுகாப்புப்படை ஐ.ஜி ஜம்வால் […]

Categories
தேசிய செய்திகள்

“மூன்று வண்ணங்களில் வழியும் நீர்”… அலங்கரிக்கப்பட்ட அணை… கொண்டாடும் மக்கள்..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை தேசிய கொடியின் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல முக்கிய பகுதிகள் முழுவதும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கபட்டு இருக்கின்றன. சுதந்திர தினம் சிறப்பாக அமைய நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மோப்ப […]

Categories
தேசிய செய்திகள்

5 மாதங்களுக்குப் பிறகு… மீண்டும் தொடங்கும்… வைஷ்ணவி தேவி ஆலயம்…!!

ஐந்து மாத காலங்களுக்கு பிறகு வைஷ்ணவி தேவி ஆலயம் மீண்டும் திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ராவிற்கு அருகில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாகவும், வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. வருடம் தோறும் சுமார் 8 லட்சம் […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சூடு..!! பயங்கரவாதி சுட்டுக்கொலை…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்ததில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், கம்ராசிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து இன்று அதிகாலை கம்ராசிபோரா கிராமத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதன் பிறகு ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. அதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் 4ஜி சேவை… ஆகஸ்ட் 15க்கு பின் சோதனை… உச்சநீதிமன்றம் ஆணை…!!

அதிநவீன நெட்வொர்க் ஆன 4g  சேவை சோதனை அடிப்படையில் வழங்கப்படுமென மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்ற வருடம் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அதிவேக இன்டர்நெட் சேவையான 4ஜி நிறுத்தப்பட்டது. சென்ற 7-ஆம் தேதி இது குறித்த விசாரணையில் மீண்டும் 4ஜி சேவை வழங்குவதற்கான இடங்களை ஆய்வு செய்ய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சமூக விரோதிகள் கல்வீச்சு… 18 போலீசார் காயம்… ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு …!!

ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபட்டவர்கள், சமூக விரோதிகளுடன் இணைந்து தாக்கியதில் போலீசார் மற்றும் வனத்துறையினர் 18 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் உள்ள படோட் நகரில் ஆக்கிரமிப்பு செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனையறிந்து கொண்ட பயங்கரவாதிகள் சமூக விரோதிகள் சிலருடன் கும்பலாக சேர்ந்து கொண்டு காவல்துறையின் மீது தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

தன்னைத் தானே சுட்டுக் கொண்ட விமானப்படை வீரர்… காரணம் என்ன?.. போலீஸ் விசாரணை…!!

காஷ்மீரில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில், உத்திரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த சுபம் சிங் என்பவர் விமானப் படை வீரராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தனது துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விமானப்படை வீரர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தற்போது வரை தெரியவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

மெகபூபா காவல் நீட்டிப்புக்கு தலைவர்கள் கண்டனம் …!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை மேலும் மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர்க்கான சிறப்பு சலுகையை நீக்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் பிரச்சனை ஏற்படாமலிருக்க முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் மெகபூபா தடுப்புக்காவல் வரும் ஐந்தாம் தேதியில் முடிவு பெறுகிறது. ஆனால் காவலை மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் மகளிடம் ஆபாச பேச்சு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மகளிடம் அடையாளம் தெரியாத நபர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் முஃப்தி முகமது சையது என்பவர் முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர் ஆவார். இவரின் மகள் ரூபையா செரிஃப் என்பவர் திருமணமாகி சென்னை ஆர்.ஏ.புரம் என்ற பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் வேளச்சேரியில் கார் விமான நிலையம் வைத்திருக்கின்றார்.இந்த நிலையில் ரூபியா செஃரிப் நேற்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி…!!

புகழ்பெற்ற குங்குமபூவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புகழ்பெற்ற குங்குமபூவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்து இருப்பதாவது கவர்னராக பொறுப்பேற்ற உடன் மாநிலத்தில் குங்குமப் பூவிற்கு புவிசார் குறியீடு சான்று பெற முயற்சி எடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக குங்குமப்பூவை புவிசார் குறியீடு பெற பதிவு செய்வதற்கான சான்றிதழை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளத்தாக்கின்  முக்கிய பிரண்டாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் துப்பாக்கிச் சண்டை….! 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரன்பீர்கர் என்ற பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் எல்லையில் இருக்கின்ற ஸ்ரீநகர் என்ற நகரின் புறநகரில் உள்ள பன்சினாராவில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைப்பெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

குல்காம் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை   பாதுகாப்பு படையினர் கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள நாகநாத் பகுதியினுள் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.. அந்ததகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று காலை நாகநாத் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது  நடந்த துப்பாக்கி சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சார்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.. மேலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாஜக தலைவர் உட்பட 3பேர் கொலை …!!

ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் பாஜக முன்னாள் தலைவர் உட்பட 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாஜக முன்னாள் தலைவர் வாசிம், அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு – பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே சண்டை நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் தாக்குதல்… 8 தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளியது இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற இரண்டு என்கவுண்டர்களில் 8 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியது. பாம்பூர் மற்றும் ஷோபியனில் ஆகிய இரு மாவட்டங்களில் நேற்று முதல் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்பது படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அதில் தற்போதுவரை 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பாம்பூர் மாவட்டம் அவந்திப்புரா அருகே உள்ள மீஜ் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டம் முனந்த் கிராமத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த இரு மாவட்டங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒப்பந்தத்தை மீறி… திடீர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்..!!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு நடத்திய திடீர் தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியிருக்கும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் வீர மரணமடைந்தார். மேலும், காயங்களுடன் உயிர் தப்பிய 3 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டம் சூகோவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அப்பகுதியில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு நாள்களில் சோபியனில் நடைபெற்ற மூன்றாவது என்கவுண்டர் இதுவாகும். கடந்த ஜூன் 7ம் தேதி சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சோபியானில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

காஷ்மீர் எல்லையான சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏற்கனவே, ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் எல்லையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று காலை முதல் அந்த மாவட்டத்தை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் நடத்தி வந்தனர். அப்போது, ரெபன் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் எல்லையில் பதற்றம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தம்ஹால் ஹன்ஜிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 34 ஆர்.ஆர்.(ராஷ்டிரிய ரைபிள் பிரிவு வீரர்கள்), சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், மற்றும் குல்கம் போலீஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்கத் தொடங்கினர். அதற்கு பாதுகாப்புப்படை வீரர்களும் தக்க […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற நவகாடல் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவன் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஜுனைத் அஷ்ரப் கான், மற்றொருவன் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என டிஜிபி தெரிவித்துள்ளார். ஜுனைத் அஷ்ரப் கான் என்பவன் ஹுரியத் அமைப்பின் தலைவர் முகமது அஷ்ரப் கானின் இளைய மகன் […]

Categories

Tech |