Categories
தேசிய செய்திகள்

தாயா?…பேயா?….9 மாத குழந்தையை பந்தாடிய கொடூர தாய்…. பரபரப்பு வீடியோ…!!!

பெற்ற தாய், 9 மாத கைக்குழந்தையை அடித்து, துன்புறுத்தும் வீடியோவானது  சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பிரை கமீலா என்ற கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், தனது 9 மாத கைக்குழந்தையை அடித்து, துன்புறுத்தும் கொடூர காட்சியானது  அவரது உறவினர்ஒருவர் மூலம் படம் பிடித்து வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனால் அந்த கொடிய […]

Categories
தேசிய செய்திகள்

அமர்நாத் யாத்திரை எப்போது?…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருவது வழக்கம். இவ்வாறு ஆண்டுதோறும் சராசரியாக 3 லட்சம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய செல்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது பற்றிய  அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழுவானது நேற்று விவாதித்துள்ளது. அதில் அமர்நாத் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. துணை விமானி பலி…. பெரும் சோகம்…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக குரேஸ்  என்ற அந்த ஹெலிகாப்டர் செக்டார் பகுதியில் தரை இறங்கும்போது விலகிச்சென்றதால் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் துணை விமானி சங்கல்ப் யாதவ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

14 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட மெகபூபா முப்தி …!!

பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெகபூபா முப்தி 14 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் திருமதி. மெகபூபா முப்தி […]

Categories

Tech |