சிறையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக ஜாமர் பொருத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. சிறையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக ஜாமர் பொருத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது.இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது,மாதிரி சிறை விதிமுறை கையேடு – 2016, கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் […]
