Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம்”… வருகின்ற 1-ம் தேதி முதல்… கலெக்டர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம் நடைபெற இருக்கிறது. வாலாஜாபாத் வட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை மற்றும் 7-ம் தேதி முதல் 8-ம் […]

Categories

Tech |