ஜப்பானில் கொரோனா பீதியால் செர்ரி பூக்களை ரசிக்க யாரும் வராததால் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஜப்பான் நாட்டில் மார்ச் மாத ஆரம்பம் முதல் மே மாதம் இறுதி வரை வசந்த காலமாகும். தற்போது அங்கு வசந்த காலம் நிலவி வருகிறது. அதன் காரணமாக செர்ரி பூக்கள் அதிக அளவில் பூக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் புகுவோகா, ஒசாகா, நகோயா, டோக்கியோ, சென்டாய், ஹிரோஷிமா ஆகிய நகரங்களில் இருக்கும் பூங்காக்களில் செர்ரி பூக்கள் பூக்க தொடங்கி விட்டது. இந்நிகழ்வை கண்டு […]
